pondicherry மகளிர் தினத்தையொட்டி ஒருநாள் காவல்துறை அதிகாரியான கல்லூரி மாணவி நமது நிருபர் மார்ச் 8, 2022 சர்வதேச மகளிர் தினத்தையொட்டி புதுச்சேரியில் ஒருநாள் காவல்துறை அதிகாரியாக கல்லூரி மாணவி ஒருவர் பணியாற்றி வருகிறார்.